நீ பச்சத்தி மாடனுக்கு
நான் சொல்லமாடனுக்கு
நீ பலியாகும் கோயில்
கீழ்ப்பக்கம் இருக்கிறது
எனக்கு மேல் பக்கம்
வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
சாமிகள் இல்லாத
ஊரில் பிறக்க.
நான் சொல்லமாடனுக்கு
நீ பலியாகும் கோயில்
கீழ்ப்பக்கம் இருக்கிறது
எனக்கு மேல் பக்கம்
வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
சாமிகள் இல்லாத
ஊரில் பிறக்க.
9 comments:
இந்த கவிதை படிச்சிட்டு உடனே வந்த சிரிப்பு கொஞ்ச நெரம் கழித்து என்னைப் பழித்துப் போனது
அய்யனார் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.
எதார்த்தம் ஆட்களின் வாயிலாக வெளிவரும் போது உண்மையும் அவைகளின் வேதனையும் நம்முகத்தில் அறையத்தான் செய்கின்றது....
மிக நல்ல கவிதை.
நன்றி கலைஅரசன்
அண்ணாச்சி,
இந்த ரீ மிக்ஸ் படிங்க.....
நீ கிருஸ்துமத்துக்கு
நான் பக்ரீத்துக்கு
நீ பலியாகும் நாளு
நான் பலியாகும் நாளுக்கு மூன்று நாள் கழித்து
வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
மனிதன் இல்லாத
ஊரில் பிறக்க.
கிருஸ்துமஸ் - 25th December 2007
பக்ரீத் - 21st December 2007
//இந்த ரீ மிக்ஸ் படிங்க...//
பின்றீங்க அண்ணாச்சி. நல்லாயிருக்கு. கவிதையிலயும் ரீமிக்ஸா...ஆங்...!
நல்லா இருக்குங்க கவிதை.
நன்றி சுந்தர்ஜி.
படம் போடவில்லை என்றால் புரிஞ்சு இருக்காது. நச்
Post a Comment