கடைசியாகச் சொல்லிவிடுவதென
முதலில் நினைத்து விடுகிறதென் நீள் மனது
கடைசியைப் பற்றிய சிந்தனையில்
முதலை மறந்துவிடுகிறேன்.
முதலும் இல்லாமல்
கடைசியும் இல்லாமல்
தொடங்குகிறது உரையாடல்
நீ பேசுவது எனக்கும்
என் மவுனம் உனக்கும்
புரியாமலேயே
கேட்பதாக ஆடுகிறது
அனிச்சையானதென் தலை.
புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.
//
ஹ்ம்ம்ம்!
வாங்க காயத்ரி...ஏதோ உங்க லெவல்ல இல்லைன்னாலும் கொஞ்சம் ட்ரை பண்ணக்கூடாதா?
ம்.
saw your kavithai...seems to be that you are in a deep confused mood and with mixed feelings i think you have written that...but then hmmmmmmmmmmmmm....you are right
thangai நீங்க நினைக்கிறது சரி. நான் கொஞ்சமல்ல் ரொம்பவே குழப்பவாதி.
Post a Comment